ஒன்றாரியோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. க்ராகென் (“Kraken”) எனப்படும் கோவிட் உப திரிபு தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் கிரன் மோர் இந்த விடயம் பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்த உப திரிபின் பரவுகை வீரியம் மிக அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் நோய் தாக்கத்தின் அளவு குறைவாகவே காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நோய் பரவுகை வேகம் மிக அதிகம் … Continue reading ஒன்றாரியோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை